Sunday 25 October 2009

இலையுதிர் ...




வசந்தத்திற்கு சவால் விடும் வர்ண ஜாலம்,
வனங்களின் இந்த வானப்ரஸ்தம் ...
மரங்களின் இந்த மாலைப்பொழுது...
கடந்து போன வசந்தங்களைப் பற்றி கவலைகள் ஏதுமின்றி
எனக்கான வானப்ரஸ்தத்தை எதிர்நோக்கியபடி நான் ...